பதுளை நீர்ப்பாசனப் பிரதேசத்தின் பகுதி முழுமையாக பதுளை நிர்வாக மாவட்டத்தைக் கொண்டுள்ளது. பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ், நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிகளை மேற்கொள்வதற்காக மூன்று நீர்ப்பாசன பொறியாளர் பிரிவுகள் அமைந்துள்ளன. இந்த பிரிவுகள் பதுளை, கந்தகெட்டிய மற்றும் மாபகடவெவ ஆகும். இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒரு பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் மேற்பார்வையின் கீழ் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் பிரிவுகள் மேலும் பல நீர்ப்பாசன அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, விவசாயச் சமூகத்தினருக்குப் பராமரிப்புச் செயற்பாடுகளை திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த நீர்ப்பாசனப் பகுதியின் மொத்த நீர்ப்பாசனப் பகுதி 24,233 ac மற்றும் இது 19 நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டுள்ளது

திட்டப் பட்டியல்

பிராந்தியத்தின் தலைவர்

எந்திரி. B.A.M.S. பெலிகஸ்வத்த
நீர்ப்பாசன பணிப்பாளர்
பிராந்திய பணிப்பாளர் அலுவலகம்,
நீர்ப்பாசனத் திணைக்களம்,
காவல் நிலைய வீதி, பண்டாரவளை.
+94 572 222 350
+94 718 471 846
+94 572 222 527
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பிராந்திய வரைபடம்

Ampara Region Map