திருகோணமலை நீர்ப்பாசனப் பிரதேசத்தின் பரப்பளவு முழுமையாக திருகோணமலை நிர்வாக மாவட்டத்தைக் கொண்டுள்ளது. பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ், நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிகளை மேற்கொள்வதற்காக மூன்று நீர்ப்பாசன பொறியாளர் பிரிவுகள் அமைந்துள்ளன. இந்தப் பிரிவுகள் கந்தளாய், மூதூர் மற்றும் மொரவெவ. இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒரு பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் மேற்பார்வையின் கீழ் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் பிரிவுகள் மேலும் பல நீர்ப்பாசன அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, விவசாயச் சமூகத்தினருக்குப் பராமரிப்புச் செயற்பாடுகளை திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த பாசனப் பகுதியின் மொத்த நீர்ப்பாசனப் பகுதி 62,462 ac. இது 09 நீர்ப்பாசனத் திட்டங்களில் உள்ளது.
திட்டப் பட்டியல்
பிராந்தியத்தின் தலைவர்
எந்திரி K.சுப்பிரமணியம்
நீர்ப்பாசன பணிப்பாளர்
நீர்ப்பாசன பணிப்பாளர்
பிராந்திய பணிப்பாளர் அலுவலகம்,
நீர்ப்பாசன திணைக்களம்,
உவர்மலை, திருகோணமலை.
நீர்ப்பாசன திணைக்களம்,
உவர்மலை, திருகோணமலை.
+94 262 222 524
+94 718 141 970
+94 262 222 524
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.